​ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு 21-ஆக உயர்வு: விதிகளை மீறி மாற்றங்​கள் செய்யப்பட்டது அம்பலம்  https://ift.tt/goa7stV

ஜெய்​சால்​மர்: ராஜஸ்​தானில் நேற்று முன்​தினம் நடந்த பேருந்து தீ விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 21-ஆக அதி​கரித்​துள்​ளது. புத்​தம் புதிய அந்த தனி​யார் பேருந்​தில் விதி​களை மீறி மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டதே இந்த விபத்​துக்கு முக்​கிய காரணம் என்​பது தெரிய​வந்​துள்​ளது.

ஜெய்​சால்​மரிலிருந்து நேற்று முன்​தினம் பிற்​பகலில் 57 பயணி​களை ஏற்​றிக்​கொண்டு ஜோத்​பூருக்கு புறப்​பட்டு சென்ற தனி​யார் பேருந்து தையாத் கிராமத்​துக்கு அருகே திடீரென தீப்​பிடித்து எரிந்​தது. இதில், 21 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தீக்​காயமடைந்த 16 பேர் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில், பலரது நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD