லஞ்சப் புகாரின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின https://ift.tt/QTnrOGp

புதுடெல்லி: பஞ்சாப் டிஐஜி ஹர்சரண்சிங் புல்லர் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில், ரூ.7.5 கோடி ரொக்கம், மெர்சிடஸ் பென்ஸ், ஆடி கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஞ்சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆகாஷ் பட்டா மீது குற்ற வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த வழக்கை நீக்குவதற்காக பஞ்சாப் ரோபர் சரக டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர் பேரம் பேசியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக