தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப்: அமெரிக்க உளவு துறை முன்னாள் அதிகாரி தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் முன்னாள் அதிகாரியான அவர், இந்திய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் அரசுடனான அமெரிக்காவின் உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகள் இடையிலான உறவு மிகவும் வலுவாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக