போர் சூழலுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு https://ift.tt/AY2057F

புதுடெல்லி: இந்​திய ராணுவம் எப்​போதும் போர் சூழலுக்கு தயா​ரான நிலை​யில் இருக்க வேண்​டும் என்று பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது:

கடந்த மே மாதத்​தில் பாகிஸ்​தான் உடன் நடை​பெற்ற நான்கு நாள் ராணுவ மோதல் எல்​லைகளில் எந்த நேரத்​தி​லும் எது​வும் நடக்​கலாம் என்​பதை நமக்கு கோடிட்டு காட்​டி​யுள்​ளது. இந்த சம்​பவம் நாம் சுயபரிசோதனை செய்து கொண்டு போர் போன்ற சூழ்​நிலைக்கு எப்​போதும் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும் என்​பதை உறு​திப்​படுத்​துகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD