போர் சூழலுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு https://ift.tt/AY2057F

புதுடெல்லி: இந்திய ராணுவம் எப்போதும் போர் சூழலுக்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த மே மாதத்தில் பாகிஸ்தான் உடன் நடைபெற்ற நான்கு நாள் ராணுவ மோதல் எல்லைகளில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதை நமக்கு கோடிட்டு காட்டியுள்ளது. இந்த சம்பவம் நாம் சுயபரிசோதனை செய்து கொண்டு போர் போன்ற சூழ்நிலைக்கு எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக