கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி: கடற்படை வீரர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்றார் https://ift.tt/G435UOs

புதுடெல்லி: ஐஎன்​எஸ் விக்​ராந்த் போர்க்​கப்​பலில் கடற்​படை வீரர்​கள், அதி​காரி​களு​டன் பிரதமர் மோடி தீபாவளி கொண்​டாடி​னார். அன்று நடை​பெற்ற இரவு விருந்​தில் அவர் பங்​கேற்றார்.

தீபாவளி பண்​டிகை​யைக் கொண்​டாடு​வதற்​காக கோவா மற்​றும் கர்​நாட​கா​வின் கார்​வார் கடற்​கரை​யில் இந்​திய கடற்​படை​யின் முக்​கிய விமானம் தாங்கி போர்க்​கப்​பலான ஐஎன்​எஸ் விக்​ராந்த் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​தது. இந்த கப்​பலுக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஞாயிற்​றுக்​கிழமை மாலை வந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD