இராக்கில் சிக்கியிருந்த பஞ்சாப் பெண் மீட்பு https://ift.tt/GtVi35W

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை பெண்​களிடம், நல்ல வேலை, நல்ல சம்​பளம் என்று கூறி இராக்​குக்கு ஏஜெண்ட் ஒரு​வர் அழைத்​துச் சென்​றார்.

இந்​நிலை​யில் பஞ்சாப் பெண் ஒரு​வரை அங்​குள்​ளவர்​கள் சித்​ர​வதை செய்​த​தாகத் தெரி​கிறது. அங்கு சென்ற பின்​னர் வீட்டு வேலை செய்​யு​மாறு அங்​குள்​ளவர்​கள் நிர்​பந்​தம் செய்​த​தாக​வும், வேலை செய்ய மறுத்​தால் வீட்​டின் உரிமை​யாளர் அடித்​து, உதைத்​தும் கொடுமை செய்​த​தாக​வும் அந்​தப் பெண் தெரி​வித்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD