இராக்கில் சிக்கியிருந்த பஞ்சாப் பெண் மீட்பு https://ift.tt/GtVi35W

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை பெண்களிடம், நல்ல வேலை, நல்ல சம்பளம் என்று கூறி இராக்குக்கு ஏஜெண்ட் ஒருவர் அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் பஞ்சாப் பெண் ஒருவரை அங்குள்ளவர்கள் சித்ரவதை செய்ததாகத் தெரிகிறது. அங்கு சென்ற பின்னர் வீட்டு வேலை செய்யுமாறு அங்குள்ளவர்கள் நிர்பந்தம் செய்ததாகவும், வேலை செய்ய மறுத்தால் வீட்டின் உரிமையாளர் அடித்து, உதைத்தும் கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக