பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை https://ift.tt/IYdRhDG

சமஸ்திபூர்: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்தல் சாதனைகளையும் என்டிஏ முறியடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். பிஹாரின் சமஸ்திபூர், பேகுசராயில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக