சிராக் பஸ்வானுக்கு அதிகார பசி: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு https://ift.tt/Je8TfHO

பாட்னா: லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தலைவர் சிராக் பஸ்வானுக்கு அதிகார பசி அதிகமாக உள்ளது என்று ராஷ்டிர ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக உள்ளவர் தேஜஸ்வி யாதவ். கடந்த 2005-ம் ஆண்டு பிஹாரில் ஒரு முஸ்லிமை முதலமைச்சராக்க தனது தந்தை விரும்பியதாகவும், ஆனால், ஆர்ஜேடி அதற்கு உடன்படவில்லை எனவும் சிராக் பஸ்வான் குற்றம்சாட்டியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக