அரச மரம் வெட்டப்பட்டதால் அழுத மூதாட்டிக்கு புதிய மரக்கன்று https://ift.tt/rIaLGw0

கைராகர்: சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டம் சாராகோண்டி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி தேவ்லா பாய் படேல். அவர் சாலையோரம் 20 ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்த்த அரச மரத்தில் சுவாமி சிலை வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.
இந்த மரம் இருக்கும் இடம் அருகே இம்ரான் மேமன் என்பவர் நிலம் வாங்கினார். இதையடுத்து அந்த அரச மரத்தை அவர் வெட்டிவிட்டார். இதைப் பார்த்த தேவ்லா பாய் படேல் மரத்தடியில் அமர்ந்து கதறி அழுதார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக