சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பளிப்பதாக ராகுல் வாக்குறுதி அளித்தும் ‘சீட்’ இல்லை: பிஹார் மலை மனிதரின் மகன் ஏமாற்றம் https://ift.tt/sQ9eNyJ

பாட்னா: ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தும், பிஹார் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது என்று ‘மலை மனிதன்’ என்று புகழப்படுபவரின் மகன் வேதனை தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலம் கயா மாவட்டம் கெலார் கிராமத்தை சேர்ந்தவர் தசரத் மாஞ்சி. அட்ரி பகுதியில் இருந்து வசிர்கஞ்ச் செல்ல பெரிய மலை தடையாக இருந்தது. 55 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை இருந்தது. இந்நிலையில், தசரத் மாஞ்சி சுத்தி, உளியை மட்டுமே வைத்து மலையை உடைக்க ஆரம்பித்தார். சுமார் 22 ஆண்டுகள் தொடர்ந்து மலையை உடைத்து சாலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் நாடு முழுவதும் தசரத் அறியப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு மாஞ்சி காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD