தீபாவளி போனஸ் தராததால் அதிருப்தி: ஆக்ரா-லக்னோ சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள் https://ift.tt/yRtBZpc

ஆக்ரா: தீபாவளி போனஸ் தராததால் அதிருப்தி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் பகுதியில் சுங்கச் சாவடி உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் சுங்கச்சாவடியை வாகனங்கள் கடப்பதற்கு வசதியாக அனைத்து கதவுகளையும் திறந்து விட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக