பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் | 122 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு; 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை https://ift.tt/XTcI5QM

பாட்னா: பிஹாரில் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி கடந்த 6-ம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக