3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை https://ift.tt/uKCGIrV

ஸ்ரீநகர்: ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்​பவத்​தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்​டர்​கள் ஈடு​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இது ஒயிட் காலர் தீவிர​வாத சதி என அழைக்​கப்​படு​கிறது. இது தொடர்​பாக டாக்​டர்​கள் உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்த வழக்கை என்ஐஏ விசா​ரித்து வரு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD