3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை https://ift.tt/uKCGIrV

ஸ்ரீநகர்: ஒயிட் காலர் தீவிரவாத சதி திட்டம் தொடர்பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது ஒயிட் காலர் தீவிரவாத சதி என அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக டாக்டர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக