ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? - தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி https://ift.tt/6sg0Ied

புதுடெல்லி: பிஹாரின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளில் இந்த மாநிலத்தில் காட்டாட்சிக்கு காரணமானவரின் (லாலு பிரசாத்) படங்களை ஏன் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மோடி மறைமுகமாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
கதிஹாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசியதாவது: பிஹாரில் ஒட்டப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுவரொட்டிகளில், பிஹாரில் கட்டாட்சியை கொண்டு வந்த நபரின் படங்கள்(லாலு பிரசாத்) முற்றிலுமாக காணவில்லை. ஒரு சில இடங்களில் தொலைநோக்கியில் கூட காணமுடியாத அளவுக்கு மிகச் சிறியதாக உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக