இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மாவோயிஸ்ட் தலைவர் அழைப்பு https://ift.tt/baT71PV

கட்சிரோலி: மாவோயிஸ்ட் அமைப்பில் பொலிட் பீரோ மற்றும் மத்தியக் குழு உறுப்பினராக இருந்தவர் வேணுகோபால் ராவ் என்ற பூபதி. இவர் கடந்த மாதம் 14-ம் தேதி போலீஸார் முன் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தார்.
இவருடன் சேர்ந்து ரூபேஷ் என்ற முக்கியத் தலைவரும் சரணடைந்தார். இந்நிலையில் தன்னுடன் இருந்த மாவோயிஸ்ட் தோழர்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் ஒன்றை பூபதி விடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக