சத்தீஸ்கரில் பொற்காலம் தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்  https://ift.tt/fUBSlg2

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் பொற்​காலம் தொடங்​கி​யிருக்​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி சத்​தீஸ்​கர் மாநிலம் உதய​மானது. கடந்த 2005-ம் ஆண்​டில் அந்த மாநில தலைநகர் ராய்ப்​பூர் அருகே நயா ராய்ப்​பூர் நகரம் உரு​வாக்​கப்​பட்​டது. அங்கு 52 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.324 கோடி செல​வில் பிரம்​மாண்ட சட்​டப்​பேரவை கட்​டப்​பட்டு உள்​ளது. புதிய சட்​டப்​பேர​வையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD