இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கரோனா பரவலுக்கு மத்தியில் ஹரித்துவார் கும்பமேளாவில் 70 லட்சம் பேர் பங்கேற்பு: 2,600 பேருக்கு கரோனா தொற்று உறுதி https://ift.tt/3gS3EuR

படம்
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்து முடிந்த கும்பமேளா திருவிழாவில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளார்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில் நடத்தப்பட்ட கும்பமேளா திருவிழா கரோனா வைரஸை பரப்பும் சூப்பர்-ஸ்பிரட்டர் என்று சொல்லப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் மீண்டும் இடதுசாரி ஆட்சி: மேலும் ஒரு கருத்துக் கணிப்பில் தகவல் https://ift.tt/3nATfFg

படம்
கேரள மாநிலத்தில் இடதுசாரி அணி மீண்டும் ஆட்சியைக் கைபற்றும் என மலையாள மனோரமா மற்றும் விஎம்ஆர் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தொற்றுக்கு இந்திய ஆணழகன் பலி: வறுமையில் வாடிய சோகம் https://ift.tt/3vvwup2

படம்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட் பலியானார். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் துணையுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் எண்ணிக்கை உலக அளவை தாண்டி செல்கிறது. நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு உள்ளாகுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இது இதுவரை இல்லாத உச்சமாகும். கரோனா தொற்று உயிரிழப்பும் உலக அளவில் மிக அதிகமாக உள்ளது. 3523 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று யாரையும் விட்டு வைக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய உச்சம்: 4 லட்சத்தை கடந்தது தினசரி கரோனா தொற்று: 3523 பேர் பலி https://ift.tt/3ucTuZF

படம்
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்று வருகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: உடனடி பயன்பாட்டுக் கொண்டு வர நடவடிக்கை https://ift.tt/3xO2dns

படம்
கரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்ய தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து:  12 கரோனா நோயாளிகள் பலி https://ift.tt/336x3cB

படம்
குஜராத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 12 கரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலையால் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3-வது கட்ட கோவிட் தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்: 2.5  கோடி பயனாளிகள் பதிவு https://ift.tt/331NEOH

படம்
3-வது கட்ட தடுப்பூசித் திட்டத்துக்கு கோவின் இணையதளத்தில் நேற்று வரை 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதற்கான பதிவு 2021 ஏப்ரல் 28ம் தேதி தொடங்கியது. மே 1-ம் தேதி தொடங்கும் 3-வது கட்டத் தடுப்பூசி முகாமுக்கு தகுதியானவர்கள் 28ம் தேதி முதல் கோவின், ஆரோக்கிய சேது செயலிகளில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவி்த்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாம்பரம் அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்: திமுக பிரமுகரை கைது செய்வதில் போலீஸார் மெத்தனம் என புகார் https://ift.tt/3eQhviW

படம்
தாம்பரம் அருகே 17 வயது சிறுமிகூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரை கைது செய்வதில் போலீஸார் மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பரவலை கட்டுப்படுத்து குறித்து ஆலோசனை; தொகுதி மக்களுக்கு உதவுங்கள்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு https://ift.tt/2RfAACZ

படம்
‘‘கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும். அவரவர் தொகுதிகளில் உள்ளூர் அளவில் உள்ள பிரச்சினைகளை இனம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை மிக மோச மாக உள்ளது. கரோனாவால் தினமும் 3 லட்சத்துக்கும் மேற் பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உட்பட கட்டுப்பாடுகளை விதித் துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாப் முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் https://ift.tt/3eKv1Ev

படம்
வேளாண் சட்டங்கள் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணும் வரை டெல்லி -கத்ரா விரைவு நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப் படுத்துவதை நிறுத்தக்கோரி பஞ் சாப் முதல்வர் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி யின் எல்லைப் பகுதிகளில் விவ சாயிகள் கடந்த 5 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இதனிடையே, டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் கத்ராவுக்கு பஞ்சாப் மாநிலம் வழியே செல்லும் வகையில் டெல்லி -கத்ரா விரைவு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக பஞ்சாபில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை அனுப்பும் வங்கதேசம்

படம்
இந்தியாவுக்கு அடுத்த வாரம் ரெம்டெசிவிர் மருந்துகள் அனுப்பப்பட உள்ளதாக வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கதேச வெளியுறவுத் துறைச் செயலாளர் மசூத் பின் மோமன் கூறும்போது, “மற்ற மருத்துவப் பொருட்களுடன் இந்தியாவுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளும் அடுத்த வாரம் அனுப்பப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் மாநிலத் தலைமைச் செயலாளர் கரோனா தொற்றால் உயிரிழப்பு https://ift.tt/3nC70nm

படம்
பிஹார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். பிஹார் தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங், கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால், நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை இயக்குநர், மருத்துவர் அகமது அப்துல் ஹய் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிபிஎஸ்இ அங்கீகாரம்; பள்ளிகளின் புதிய இணைப்பு, புதுப்பித்தலுக்கு இறுதிக்கெடு நீட்டிப்பு https://ift.tt/3xBD67i

படம்
சிபிஎஸ்இ அங்கீகாரத்தைப் பெறும் வகையில் பள்ளிகளின் புதிய இணைப்புக்கான பதிவு, மேம்படுத்துதல் மற்றும் நீட்டித்தலுக்கான இறுதிக்கெடு தேதி கரோனா பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 23 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 68 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே எதிர்காலத் தேவையை முன்வைத்து புதிய பள்ளிகளின் இணைப்புக்கான முன்பதிவு மற்றும் புதுப்பித்தலில் பல மாற்றங்களை சிபிஎஸ்இ மேற்கொண்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி. மருத்துவமனைகளில் தொடரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு: மறுக்கும் முதல்வர் யோகி; புரளியை கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கைக்கு உத்தரவு https://ift.tt/3vsizjB

படம்
உத்தரப்பிரதேச மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு தொடர்கிறது. இதை மறுக்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இதுபோல் புரளியை கிளப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். பாஜக ஆளும் மாநிலமான உ.பி.யில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என முதல்வர் யோகி மறுத்து வருகிறார். இருப்பினும், பல்வேறு தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மீது தொடர்ந்து புகார் கூறுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் : உலக சுகாதார அமைப்பு

படம்
இந்தியாவின் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்புத் தலைவர் ஹன்ஸ் கூறும்போது, “கரோனா புதிய அலை உருவாகும் சூழலில் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது. அதுவும் கரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்தும்போது மக்கள் கூட்டங்களைத் திரளாகச் சேர அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எங்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இதை உணர்வது அவசியமாகிறது” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்தை இறக்குமதி செய்கிறது மத்திய அரசு: 75 ஆயிரம் டோஸ் சில நாட்களில் வரும் https://ift.tt/3vnMj10

படம்
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை 4.50 லட்சம் டோஸ்களை மத்தியஅரசு இறக்குமதி செய்ய உள்ளது. முதல்கட்டமாக 75 ஆயிரம் டோஸ் மருந்துகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் வந்துவிடும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரேசில்: கரோனா பலி 4 லட்சத்தை கடந்தது

படம்
பிரேசிலில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்து பிரேசில் சுகாதார அமைப்பு தரப்பில்,”பிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே கரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 3,001 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தொடர்பாக இணையதளத்தில் உதவி கேட்கும் மக்கள் மீது நடவடிக்கை கூடாது; வழிபாட்டுத் தலங்களில் சிகிச்சையளியுங்கள் : உச்ச நீதிமன்றம் காட்டம் https://ift.tt/3xDBqdt

படம்
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் இணையதளத்தில் உதவி கோரி ஏதேனும் தகவலைப் பதிவிட்டால் அவர்களின் குரலை நசுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது, அது வதந்தி என்று முன்முடிவுக்கு வரக்கூடாது என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது. நாட்டில் கரோனா 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவோருக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனாவால் பிரான்ஸில் ஒருவர் பாதிப்பு

படம்
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு, பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் பிரான்ஸுக்கு வந்த ஒருவருக்கு இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மே 1-ம் தேதி தொடங்கும் 3-ம் கட்ட தடுப்பூசி முகாமுக்கு இதுவரை 2.45 கோடி பேர் முன்பதிவு https://ift.tt/332rA6U

படம்
மே 1-ம் தேதி நாடுமுழுவதும் தொடங்க இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாமில் இதுவரை 2.45 கோடிபேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முகாம் தொடங்குவதில் தாமதம்? https://ift.tt/3gMJKBD

படம்
தமிழகம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்குமா, அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவிவருகிறது, நாள்தோறும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதையடுத்து, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தடுப்பூசி இல்லை;வரிசையில் நிற்க வேண்டாம்: மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கேஜ்ரிவால் https://ift.tt/3u8jhlA

படம்
கரோனா தடுப்பூசிகள் தற்போதைக்கு இல்லை என்றும் மையங்களில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறும்போது, “ எங்களுக்கு இன்னமும் கரோனா தடுப்பூசிகள் கிடைக்கவில்லை.எனவே தடுப்பூசி மையங்களில் யாரும் வரிசையில் நிற்க வேண்டாம். நாங்கள் தொடர்ந்து தடுப்பூசி நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளோம். நாளை அல்லது மறு நாள் தடுப்பூசிகள் வரலாம். 3 லட்ச கரோனா தடுப்பூசிகள் முதல்கட்டமாக டெல்லி வரும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேந்திரிய வித்யாலயா 1-ம் வகுப்பு சேர்க்கைத் தேதி நீட்டிப்பு; 9-ம் வகுப்பு நுழைவுத் தேர்வும் ரத்து https://ift.tt/3gWf0hH

படம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேர்வதற்கான சேர்க்கைத் தேதி கரோனா காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கியது. இதில் சேர இணையதளம் மூலமாகப் பெற்றோர்கள் விண்ணப்பித்தனர். இதற்குக் குழந்தைகளின் வயது மார்ச் 31, 2021-ன்படி, 5 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 7 வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வறியவர்களுக்கு சட்டத்தின் மூலம் உதவியவர் சோலி சொராப்ஜி: பிரதமர் மோடி இரங்கல் https://ift.tt/2R6hsXT

படம்
மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான சோலி சொராப்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர் சோலி சொராப்ஜி. மூத்த வழக்கறிஞரான இவருக்கு வயது வயது 91. வயதான நிலையில் அவர் வீட்டில் ஓய்வாக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேலில் மத வழிபாடு: கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலி

படம்
இஸ்ரேலில் மத வழிப்பாட்டு கூட்டம் ஒன்றில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கு மீறி கூடியதலால் நெரிசலில் சிக்கி 44 பேர் பலியாகினர். இஸ்ரேலில் 60% க்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், அங்கு கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் பெரும் திரளாக மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மே மாதத்திலிருந்து ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் –வி’ தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது https://ift.tt/333EeCk

படம்
கரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்ய அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மே மாதத்திலிருந்து இந்தியாவில் மக்களுக்குச் செலுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்காவின் முதல் விமானம் இந்தியா வந்தது; 2-வது விமானமும் புறப்பட்டது https://ift.tt/3t3KLrl

படம்
கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்காவின் முதல் ராணுவ விமானம் இன்று புதுடெல்லி வந்து சேர்ந்தது. நூற்றுக்கணக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஒரு லட்சம் முகக் கவசங்கள், ரேபிட் ஆன்டிஜென் கிட் உள்ளிட்ட பொருட்களுடன் விமானம் வந்து சேர்ந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏழை நாடுகளில் வெறும் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை

படம்
பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை நாடுகளில் வெறும் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகளிடையே ஏற்றத் தாழ்வு நிகழ்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை நாடுகளில் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 82% கரோனா தடுப்பூசிகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பக்கமே உள்ளன” என்று வருத்தம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கரோனாவுக்கு பலி https://ift.tt/3xB1FRO

படம்
மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர் சோலி சொராப்ஜி. மூத்த வழக்கறிஞரான இவருக்கு வயது வயது 91. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர். கடந்த 1930ம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர் சட்ட கல்வி பயின்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பாதிப்பு புதிய உச்சம்; ஒரே நாளில் 3,86,452 பேருக்குத் தொற்று: 3498 பேர் பலி https://ift.tt/3eD8edM

படம்
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பணியில் ஆர்எஸ்எஸ்: நாடு முழுவதிலும் 43 நகரங்களில் சேவை நிலையங்கள்: 219 நகர மருத்துவமனைகளில் அரசிற்கு உதவி https://ift.tt/330IFxV

படம்
கரோனாவை தடுக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) இறங்கியுள்ளது. இதன் சார்பில் 43 முக்கிய நகரங்களில் சேவை நிலையங்கள் துவக்கப்பட்டு, 219 நகர மருத்துவமனைகளில் அரசிற்கு உதவி வருவதாக அந்த அமைப்பின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் தெரிவித்துளார். இதுகுறித்து நேற்று செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம் காணொளியில் பேசினார். அப்போது அவர், நாட்டின் பல பகுதிகளில் கரோனாவினால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிகரிக்கும் கரோனா பரவல்; மாவட்டம் வாரியாக நடவடிக்கை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் https://ift.tt/2PDiaeU

படம்
நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகமாக உள்ள 12 மாநிலங்களில் மாவட்டம் வாரியாக தேவையான கரோனா பரவல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

16.16 கோடி  தடுப்பூசி டோஸ்கள்; மாநிலங்களுக்கு மத்திய அரசு விநியோகம் https://ift.tt/3xD0WiG

படம்
மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசிடமிருந்து 16.16 கோடி எண்ணிக்கையில் தடுப்பூசி டோஸ்களை இலவசமாகப் பெற்றுள்ளன. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஐந்து முனை உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை‌ ஆகியவற்றுடன் தடுப்பூசி, இந்திய அரசின் மிக முக்கிய தூணாக விளங்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சொத்து வரி விதிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம்: மதுரை மாநகராட்சி உதவியாளர் கைது   https://ift.tt/3vxbzlh

படம்
மதுரையில் சொத்துவரி போடுவதற்கு ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சி 3வது மண்டலத்தில் வரி வசூல் பிரிவில் இளநிலை உதவியாளராக முத்துக்கனீஸ்வரன்(37) என்பவர் பணி புரிந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திமுக கூட்டணி 170 இடங்கள் வரை வெற்றி பெறும்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் https://ift.tt/3gMHZUO

படம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 160 முதல் 170 தொகுதிகளில் வெற்றி பெறும் என ரிபப்ளிக் டிவி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், புதுவை, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முடிந்தது மேற்குவங்க தேர்தல்; மே 2-ம் தேதி 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை https://ift.tt/3nwtk1q

படம்
மேற்குவங்க சட்டப் பேரவைக்கான 8-ம் கட்டத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மூவர்ணங்களில் ஒளிரவுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி: கரோனாவுக்கு எதிராகப் போரிடும் இந்தியாவுக்கு ஆதரவு

படம்
கரோனாவுக்கு எதிராகப் போரிடும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நயாகரா நீர்வீழ்ச்சி ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ணங்களில் ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,04,832 ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநில அரசுகளுக்கு  ரூ. 400 விலையில் கோவேக்ஸின் தடுப்பூசி: விலையை குறைத்தது பாரத் பயோடெக்  https://ift.tt/3eLUNse

படம்
மாநில அரசுகளுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி விலையை 600 ரூபாயில் இருந்து 400 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், இனிமேல் வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா: பாகிஸ்தானில் ஒரே நாளில் 201 பேர் பலி

படம்
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 201 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத்துறை தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 201 பேர் நேற்று மட்டும் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பால் பாகிஸ்தானில் ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பலி இதுவாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மிதமான கோவிட்-19 பாதிப்பு; ஆயுஷ் -64 சிறந்த மருந்து: ஆயுஷ் அமைச்சகம் தகவல் https://ift.tt/2Sdm92J

படம்
லேசான மற்றும் மிதமான கோவிட்-19 தொற்று நோயாளிகளுக்கான சிறந்த நிவாரணி ஆயுஷ் 64 என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3.30 மணி நிலவரம்; மேற்கு வங்க இறுதி கட்டத் தேர்தல்: 68.46%  வாக்குகள் பதிவு https://ift.tt/32VVKZr

படம்
மேற்குவங்க சட்டப் பேரவைக்கான 8-ம் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3.30 மணி வரை 68.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று இறுதிகட்ட தேர்தல் 35 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6.30 மணிவரை நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெள்ளை மேலாதிக்கம் ஓர் பயங்கரவாதம்: ஜோ பைடன்

படம்
வெள்ளை மேலாதிக்கம் என்பது ஒரு பயங்கரவாதம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் கூறும்போது, “ வெள்ளை மேலாதிக்கம் என்பது ஒரு பயங்கரவாதம் ஆகும். வெள்ளை மேலாதிக்கம் இன்று நம் தாயகத்திற்கு மிகவும் ஆபத்தான பயங்கரவாதமாகவும், அச்சுறுத்தலாகவும் எங்கள் புலனாய்வு அமைப்புகள் தீர்மானித்துள்ளது. இதனை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். என் சக அமெரிக்கர்களே, பாருங்கள், இந்த தேசத்தின் ஆன்மாவை குணப்படுத்த நாம் ஒன்று சேர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கணவருடன் கருத்து வேறுபாடு; இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி https://ift.tt/3u3eYZ5

படம்
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக, பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் பிரபு (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (28). இந்தத் தம்பதியருக்கு பிருந்தா (7) மற்றும் பிரசந்தா (5) ஆகிய இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பாதிப்பு: மன்மோகன் சிங் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்  https://ift.tt/3eEoiMv

படம்
கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். நாட்டில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும்போது அரசியல் செய்ய வேண்டாம்: காங்கிரஸுக்கு அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் https://ift.tt/3t2lcab

படம்
மக்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும்போது அரசியல் செய்ய வேண்டாம். மத்திய அரசு கரோனாவுக்கு எதிராகப் போராடுகிறது; காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைப் போல் மோசமான அரசியல் செய்யவில்லை என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார். முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் வரிப்பணம் மருந்து நிறுவனங்கள் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கக் கொடுக்கப்பட்டது. இப்போது அரசாங்கம் அதே மக்களை தடுப்பூசி மருந்துகளுக்கு உலகிலேயே அதிக விலை கொடுக்க வைக்கிறது. மீண்டும் சிஸ்டம் தோல்வியடைந்துவிட்டது. மக்கள் ஏமாற்றப்பட்டனர். மோடியின் தோழர்களுக்கு லாபம்" என ட்வீட் செய்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தொற்று:  15 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை https://ift.tt/3xH2GI7

படம்
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணி வரை, 22,07,065 முகாம்களில்‌ 15,00,20,648 பயனாளிகளுக்கு, கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் அதிகரிக்கும் கரோனா; ராணுவம் சார்பில் கன்டோன்மென்ட் பகுதியில்  சிறப்பு கோவிட் மருத்துவமனை https://ift.tt/3u4oKdo

படம்
டெல்லியில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவம் சார்பில் சிறப்பு கோவிட் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு விரிவான மருத்துவ உதவி வழங்குவதற்காக இந்திய ராணுவம் போர்க்கால அடிப்படையில் ஏராளமான கோவிட்- 19 சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி வருகின்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்