இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று தலைநகரங்கள், உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பெயரில் ‘துக்ளக்’ தர்பார்: ஜெகன்மோகன் ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு தாக்கு https://ift.tt/3fjkTRl

படம்
ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என்ற முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டத்தை முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார். ஆளுநரும் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்ததையடுத்து சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச மறு அமைப்பாக்க சட்டம், 2014-க்கு எதிரானது என்று கவர்னர் முடிவையும் விமர்சித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'உ.பி.யில் காட்டாட்சி': குற்றமும் கரோனாவும் கை மீறி போய் விட்டது- பிரியங்கா காந்தி விமர்சனம் https://ift.tt/39NrK4h

படம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே வருகிறது, காட்டாட்சிதான் வளர்ந்து வருகிறது என்று பிரியங்கா காந்தி வதேரா விமர்சனம் செய்துள்ளார். புலந்த்ஷெஹர் வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி ஜூலை 25ம் தேதி மாயமானார், இவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அவரது இருசக்கர வாகனம் ஒரு இடத்தில் கவிழ்ந்து கிடந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் டிக் டாக் செயலியைத் தடை செய்வோம்; அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு: டிக் டாக்கை வாங்குகிறதா மைக்ரோசாஃப்ட்?

படம்
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், தனிநபர் தகவல் திருட்டு ஆகியவற்றால் அமெரிக்காவில் டிக் டாக் செயலியைத் தடை செய்வோம் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதேசமயம், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் செயலியான டிக் டாக்கை, அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தியில் புதிய மசூதி தேவையில்லை –உ.பி.யின் ஷியா முஸ்லிம் வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ கருத்து https://ift.tt/3hV1GHp

படம்
அயோத்தியில் புதிய மசூதி தேவையில்லை என உத்திரப்பிரதேசம் ஷியா முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ கூறியுள்ளார். இதை அவர் நேற்று ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அயோத்தியில் சந்தித்த பின் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பின்படி அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் இந்து தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கு இடிக்கப்பட்ட பாபர் மசூதி மீண்டும் கட்டுவதற்காக அயோத்தி நகருக்கு வெளியே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகளவில் கரோனா உயிரிழப்பில் 3-வது இடம் பிடித்த மெக்சிக்கோ: பிரிட்டனை பின்னுக்கு தள்ளியது

படம்
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணி்க்கையில் 3-வது இடத்தை மெக்சிக்கோ நாடு பிடித்துள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கரோனாவில் 1.56,747 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசலில் 92 ஆயிரத்து 568 பேர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் கரோனா அச்சம்: நீண்டதொலைவு பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவித்த சிறிது நேரத்தில் வாபஸ் பெற்ற அமைச்சர் https://ift.tt/30i6Zef

படம்
கேரள மாநிலத்தில் 4 மாதங்களுக்கு பின் நீண்டதொலைவு பேருந்துகள் கரோனா தடுப்பு வழிகாட்டலுடன் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் நேற்று அறிவித்த சில மணிநேரத்தில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்று, போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவித்தார். கேரள மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றால் அச்சமடைந்த அரசு, நீண்டதொலைவு அரசுப்பேருந்துகளை இயக்கும் உத்தரவை நிறுத்திவைத்தது. கேரள மாநிலத்தில் கரோனாவில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 73 பேர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐமுகூ அரசின் நிர்வாகக் குறைபாடுகளே காங்கிரஸ் சரிவுக்கு காரணம்: சோனியா முன்னிலையில் இளம் தலைவர்கள் புகார் https://ift.tt/3hZQZ6D

படம்
‘‘காங்கிரஸ் சந்தித்து வரும் தொடர் சரிவுகளுக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிர்வாகக் குறைபாடுகளே காரணம்’’ என்று அக்கட்சியின் இளம் தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழல், கரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் காணொலி காட்சி முறையில் நேற்று நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

5 குவிமாடங்கள், கோபுரத்துடன் அயோத்தியில் 161 அடி உயரத்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் https://ift.tt/31dFAJI

படம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். குஜராத்தின் சோம்புரா குடும்பத்தை சேர்ந்த வாரிசுகள் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளனர். இந்த குடும்பத்தினர் கடந்த 15 தலைமுறைகளாக கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோமநாதர் கோயில் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 131-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட கோயில்களை இந்தகுடும்பத்தினர் கட்டியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தானில் ஆட்சிக்கு நெருக்கடி காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஜெய்சல்மாருக்கு மாற்றம் https://ift.tt/318uoOo

படம்
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது. இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது. அப்போது தனது அரசுக்கு உள்ள பலத்தை நிரூபிக்க முதல்வர் கெலாட் முடிவு செய்துள்ளார். தனக்கு 102 எம்எல்ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டதால் குதிரை பேரம் தீவிரம் அடைந்துள்ளதாகவும் எம்எல்ஏ.க்களின் விலை முதல் தவணையாக ரூ.10 கோடி, மீண்டும் ரூ.15 கோடியில் இருந்து இப்போது வரம்பு இல்லாமல் அவர்களுக்கான விலை உயர்ந்துள்ளதாகவும் இந்த குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும் என்று சச்சின் பைலட்டை மறைமுகமாக அவர் குற்றம் சாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க கரசேவையில் இறந்த சகோதரர்கள் குடும்பத்துக்கு அழைப்பு https://ift.tt/3k7jJwb

படம்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இளம் சகோதரர்கள் ராம்குமார் கோத்தாரி (21) மற்றும் சரத்குமார் கோத்தாரி (19). இவர்கள் கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி அயோத்தியில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய கரசேவையில் கலந்து கொள்ள அயோத்தி சென்றிருந்தனர். இக்கரசேவைக்கு அப்போதைய ஜனதா தளம் கட்சியின் உத்தர பிரதேச முதல்வர் முலாயம் சிங் தடை விதித்திருந்தார். தடையை மீறி பாபர் மசூதி வளாகப் பகுதியில் ஒரு பறவைபறந்தாலும் சுட்டுத் தள்ளுவதாகவும், அங்கு எந்த மசூதியையும் இடிக்க அனுமதிக்க முடியாது என்றும் முதல்வர் முலாயம் எச்சரித்திருந்தார். இதற்காக அப்போது அயோத்தி செல்வதற்கான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்தன. இதனால் ஆஸம்கர் வரை ரயிலில் வந்தவர்கள் அங்கிருந்து 2 தினங்கள் நடந்து அயோத்தி சேர்ந்தனர். உத்தர பிரதேச போலீஸ் பாதுகாப்புகளையும் மீறி பாபர் மசூதியின் முக்கிய உச்சிப் பகுதியில் ஏறியவர்கள் அங்கு விஎச்பியின் காவிக்கொடியை கட்ட முயன்றனர். அப்போது கோத்தாரி சகோதரர்களை போன்ற கரசேவையினர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India...

மருந்து கடைக்காரருக்கு மிரட்டல் விடுத்து  ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்ட ரவுடி கைது  https://ift.tt/2EymBla

படம்
கூடுவாஞ்சேரி அருகே மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை, 48 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருபவர் வினோத். இவரிடம் இதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற ரவுடி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாமூல் கேட்டு மிரட்டிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிலம்பரசனை போலீஸார் தேடிவந்தனர். பொழிச்சலூர் பகுதியில் இரும்பு வியாபாரியை மாமூல்கேட்டு மிரட்டிய புகாரில் சங்கர் நகர் போலீஸாரால் கைதாகி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறைசென்ற சிலம்பரசன், கடந்த 22-ம் தேதிதான் வெளியே வந்துள்ளார். வந்தவுடன் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அக்டோபரில் நடத்தாதீர்கள்: தேர்தல் ஆணையத்துக்கு ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி கடிதம் https://ift.tt/2Xez97M

படம்
பிஹாரில் வரும் அக்டோபர் –நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டாம். மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும் எனக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) கடிதம் எழுதியுள்ளது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஆனால், பாஜகவும், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து முரண்பட்டு பேசுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் 31-ம் தேதிவரை ரத்து : மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/2Xd5f3F

படம்
இந்தியாவிலிருந்து சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவையை ஆகஸ்ட் 31-ம் தேதிவரை ரத்து செய்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதேசமயம், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் கட்டுப்பாடுகளுடன், விதிமுறையைப்பின்பற்றி விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் மத்திய அரசு பேசி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தேச விரோதப் பொருட்கள் கடத்தலா? - விசாரணை நடத்த கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/2Xe11J6

படம்
திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தேச விரோதப் பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத் தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கை, தற்போது தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவான என்ஐஏ விசாரித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கணக்கில் காட்டாமல் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு மன்னிப்பு: மத்திய நிதி அமைச்சகம் திட்டம் https://ift.tt/2Pg9uHn

படம்
கணக்கில் வராத தங்கம் வைத்திருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வரி ஏய்ப்பையும், தங்கம் இறக்குமதியையும் குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியர்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். இதனால், இந்தியாவில் தங்கத்துக்கான தேவை எப்போதுமே அதிகமாகவே இருக்கும். அதேசமயம் வரி ஏய்ப்பு செய்பவர்களும், வருவாய் கணக்கை மறைப்பவர்களும் தங்கத்தை வாங்கி குவிப்பதும் வழக்கம். இந்நிலையில், கணக்கில் வராத தங்கத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு https://ift.tt/3giZ6uh

படம்
வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்று யுஜிசி வாதிட்டு வருகிறது. இந்த பின்னணியில் சிவசேனா இளைஞர் அணி மற்றும் 31 மாணவர்கள் சார்பில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண்,சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெவ்வேறு இடங்களில் பேரவை, தலைமை செயலகம், உயர் நீதிமன்றம்; ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்: அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஒப்புதல் https://ift.tt/3hWWAKN

படம்
ஆந்திராவில் 3 தலைநகரங்கள் செயல்படுவதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசந்தன் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன்படி அமராவதியில் சட்டப்பேரவை, விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம், கர்னூலில் உயர் நீதிமன்றம் செயல்படும். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு விஜயவாடா - குண்டூர் இடையே ஆந்திராவின் புதிய தலைநகரை அமைக்க கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அரசுக்கு வழங்கினர். இப்பகுதிக்கு ‘அமராவதி’ என பெயர் சூட்டப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/2PqU6bz

படம்
கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவர் ஆருஷி ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனுவில், ‘கரோனா வுக்கு சிகிச்சை அளிக்கும் மருத் துவர்களுக்கும் சுகாதாரப் பணி யாளர்களுக்கும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படு வதில்லை. எனவே, அவர் களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்க உத்தர விடவேண்டும். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணி யாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தை விடுப்பாக கருதக் கூடாது. அதற்காக ஊதி யத்தை பிடிக்கக் கூடாது’ என்று கோரியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் ஓட்டலில் இருந்து ஜெய்சால்மருக்கு மாற்றம்: பேரம் நடப்பதாக எழுந்த புகாரால் நடவடிக்கை https://ift.tt/2DosUak

படம்
காங்கிரஸ் எம்எல்ஏக்களை எதிர்தரப்பினர் தங்கள் பக்கம் இழுத்து விடாமல் தடுக்கும் பொருட்டு ஜெய்ப்பூர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் அவசர அவசரமாக ஜெய்சால்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் மது கிடைக்காத விரக்தி: போதைக்காக சானிடைசரை குளிர்பானத்தில் கலந்து குடித்த 10 பேர் பரிதாப பலி https://ift.tt/2XahzBS

படம்
ஆந்திர மாநிலத்தில் மது கிடைக்காத விரக்தியில் போதைக்காக கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசரைக் குளிர்பானத்தில் கலந்து குடித்த 10 பேர் பலியானார்கள் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். அங்கு 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,281 பேர் பலியாகியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎஸ்-4 ரக வாகனங்களின் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை https://ift.tt/3gfeLec

படம்
பி.எஸ்.4 ரக வாகனங்களின் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது, கடந்த மார்ச் மாதத்தில் அதிக அளவு பிஎஸ்.4 இஞ்சின் ரக வாகனம் விற்கப்பட்டுள்ளது, இதில் ஏதோ ஏமாற்று வேலை நடந்துள்ளது என நீதிபதி அருண் மிஸ்ரா அதிருப்தி தெரிவித்து மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். பிஎஸ்-4 ரக வாகனங்களை 2020 ஏப்ரல்-1-ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யக்கூடாது என கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை கடந்த மார்ச் 27-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், பி.எஸ்-4 வாகனங்களை விற்க கூடுதலாக 30 நாட்கள் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிநாடுகளில் இருந்து கலர்டிவி இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு https://ift.tt/3ghz7DM

படம்
உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தவும், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியைக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து கலர் டிவி இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2019-20ம் ஆண்டில் 78.10 கோடி டாலர் அளவுக்கு இந்தியா வெளிநாடுகளில் இருந்து கலர் டிவிக்களை இறக்குமதி செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவுக்கு மற்றொரு அடி... வண்ண தொலைக்காட்சி இறக்குமதிகளுக்கு அரசு தடை!

சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது...! from India News

வியட்நாமில் 99 நாட்களுக்குப் பிறகு திரும்பிய கரோனா https://ift.tt/3jV7faF

படம்
99 நாட்களுக்குப் பிறகு வியட்நாமில் மீண்டும் கரோனா பரவ தொடங்கியுள்ளது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. 9 கோடிக்கு அதிகமான மக்கள் தொகைக் கொண்ட வியட்நாம், உலக நாடுகள் கரோனா பரவலின் தீவிர தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கரோனாவை கட்டுப்படுத்தி முன் உதாரணமாக இருந்தது . from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய கல்விக் கொள்கை: காங்., எம்பி., சசி தரூர் வரவேற்பு https://ift.tt/338V4Bf

படம்
... from Dinamalar.com |ஜூலை 31,2020

இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் இறுதிப் போட்டி: பிரதமர் மோடி நாளை உரை https://ift.tt/30doCvv

படம்
உலகில் இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வலியுறுத்திள்ளது. இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மறுஉத்தரவு வரும் வரை BS-IV ரக வாகனங்களை பதிவு செய்ய SC தடை விதிப்பு!!

உச்சநீதி மன்றத்திலிருந்து மறுஉத்தரவு வரும் வரை BS-IV ரக வாகனங்களை பதிவு செய்ய தடை விதிப்பு..! from India News

கரோனா பரவல் எதிரொலி: சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு https://ift.tt/39IIJ7R

படம்
கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் சின்ஜியாங் மாகாணத்திற்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இம்மாகாணத்தில் வெளியேறுபவர்கள் மருந்துவச் சான்றிதழை அளித்த பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்குச் சரியான நேரத்தில் ஊதியம் தாருங்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் https://ift.tt/2CW1rgE

படம்
கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். மருத்துவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்ட காலத்தை விடுப்பாகக் கருத முடியாது என்றால் அதை மாநில அரசுகளிடம் கூறி நடைமுறைப்படுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் கரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. எங்களின் உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்றுவதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு https://ift.tt/39HAbhG

படம்
பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் தொடர்பாக இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் 31 மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் அமர்வு முன் விசாரணையில் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மனிதர்கள் மீது COVID-19 தடுப்பூசி சோதனையை தொடங்கும் ஜான்சன் & ஜான்சன்..!

இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது...! from India News

ஆகஸ்ட் 5, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாள்: தீவிரவாதிகள் தாக்குதல் அபாய எச்சரிக்கை https://ift.tt/3fdEbru

படம்
காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 கடந்த வருடம் ஆகஸ்ட் 5 இல் நீக்கப்பட்டது. இதன் ஒரு வருடம் நிறைவு பெற்றதை ஒட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் பூமிபூஜை நடைபெறும் இதே நாளில் கடந்த வருடம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. எனவே, இந்த நாளில் தீவிரவாதிகள் இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொருளாதாரத்தின் அடித்தளத்தை  ‘அமைப்புசாரா’ துறை என்று ஒதுக்கி விடுகிறோம்: ராகுல் காந்தியுடனான உரையாடலில் நோபல் அறிஞர் ஆதங்கம் https://ift.tt/2Pd2Z8o

படம்
ராகுல் காந்தி இந்தியப் பொருளாதாரம் குறித்து நோபல் அறிஞர், பேராசிரியர் முகமது யூனுஸுடன் வீடியோ உரையாடல் நிகழ்த்தினார். அதில் கரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கம் பற்றி விவாதித்தார். 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கும் கிராமீன்வங்கிக்கும் இணைந்து வழங்கப்பட்டது. பிற்பாடு இவரது சிறுகடன் திட்டம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது வேறு ஒரு விஷயமாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,837 பேர் கரோனாவால் பாதிப்பு https://ift.tt/2DiO0XU

படம்
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,837 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,837 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 26,10,102 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈகைத் திருநாள்: கேரளாவில் சமூக விலகலைக் கடைப்பிடித்து முஸ்லிம்கள் மசூதிகளில் தொழுகை https://ift.tt/312xJ1n

படம்
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கேரளாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஈகைத் திருநாளில் (பக்ரீத் பண்டிகை) முஸ்லிம்கள் மசூதிகளில் தொழுகை நடத்தினர். ரமலான் பெருநாள் கொண்டாட்டத்தின்போது கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், மசூதி திறக்கப்படாமல், முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தினர். ஆனால், பக்ரீத் பண்டிகையான இன்று மசூதிகளில் தொழுகை நடத்திக்கொள்ள கேரள அரசு நேற்று மாலை அனுமதி அளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாகனம் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்தினால் ₹10,000 அபராதம்..! https://ift.tt/eA8V8J

வாகனம் ஓட்டும் போது தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கான அபராதம் குறித்த அறிவிப்பு நேற்று மாநில போக்குவரத்துத் துறையால் வெளியிடப்பட்டது...! from India News

3 கோடியே 22 லட்சம் பேர் வறுமையில், மேலும் 80 லட்சம் பேர் வறுமையின் விளிம்பில், மானுட பேரழிவை நோக்கி ஆப்கான் - அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை https://ift.tt/2XdOQwe

படம்
உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானில் கரோனா வைரஸ் தாக்கத்தினால் முடங்கிப் போன பொருளாதாரம், போர்ச்சூழல் ஆகியவற்றினால் கடும் உணவுப்பாதுகாப்பின்மை உருவாகி, அடிப்படை ஆரோக்கிய அமைப்புகள் இன்மையினால் மேலும் பல லட்சம் பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து ஆப்கான் ம/ருகட்டுமான சிறப்பு கண்காணிப்பு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கானில் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானிலிருந்து ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர், இதனால் ஆப்கானில் கரோனா பரவல் தீவிரமடைந்தது என்று கூறப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கிகளுக்கு தொடர்ந்து 16 நாட்கள் விடுமுறை.... முழு விவரம் இதோ..! https://ift.tt/eA8V8J

வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை வருகிறது... ஆகஸ்டில் 16 நாட்கள் வங்கிகள்  மூடப்படும்....  from India News https://ift.tt/2Dqn1JG

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா... ஒரே நாளில் 55,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! https://ift.tt/eA8V8J

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஊச்சகட்டமாக சுமார் 55,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..! from India News https://ift.tt/3jYPXJB

ஏழை மாணவிக்கு ஐ-போன் அனுப்பிய பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு..! https://ift.tt/eA8V8J

கர்நாடகாவில் ஒரு ஏழை மாணவி ஆன்லைன் வகுப்பு அட்டன் செய்ய அவருக்கு ஐபோன் அனுப்பிய பாலிவுட் நடிகை டாப்ஸி...! from India News https://ift.tt/33aZjfu

அட்டகாசமான அம்சங்களுடன் களமிறங்கும் JioPhone 5.... விலை ₹.500-க்கும் குறைவு... https://ift.tt/eA8V8J

JioPhone 5 4G இணைப்பு மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளுக்கான ஆதரவுடன் அட்டகாசமான அம்சங்களுடன் களமிறங்க உள்ளது..! from India News https://ift.tt/2D3Se5O

வழக்கமான சோதனைக்காக கங்கா ராம் மருத்துவமனையில் அட்மிட் ஆன சோனியா காந்தி https://ift.tt/eA8V8J

சோனியா காந்தி வழக்கமான சோதனைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. from India News https://ift.tt/2BGRnaq

தூங்கும் போது ஜீன்ஸ் பேண்டில் நுழைந்த நாகப்பாம்பு... அடுத்து நடந்தது என்ன..!!! https://ift.tt/eA8V8J

உத்திர பிரதேசத்தின் மிர்சாபூரில் தூங்கிக் கொண்டிருந்த மனிதனின் பேண்ட்டில் நாகப்பாம்பு நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  from India News https://ift.tt/3geUaa1

கொரோனாவை சிறப்பாக கையாள்கிறது இந்தியா.. 70 சதவிகித மக்கள் நம்பிக்கை..!!! https://ift.tt/eA8V8J

70 சதவீதம் இந்தியர்கள் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் இந்தியா வெற்றிகரமாக இருப்பதாக நம்புகிறார்கள். from India News https://ift.tt/2BGChlg