காங்கிரஸால் நாட்டுக்கு எப்போதும் பிரச்சினை மட்டுமே: சோனியா காந்தி தொகுதியில் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் https://ift.tt/3sVE5Ps
லக்னோ: காங்கிரஸால் நாட்டுக்கு எப்போதும் பிரச்சினை மட்டுமே என சோனியா காந்தியின் தொகுதியான ரே பெரேலியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. நாடே எதிர்நோக்கும் இந்தத் தேர்தலுக்கு பாஜக ஆயத்தமாகி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்